முதல் முதலாக, அருமையான வரிகள் ஆழ்ந்த கருத்துக்கள், இதோ .
முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனேஒரு சொட்டுக் கடலும் நீஒரு பொட்டு வானம் நீஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்ஹோ ஒளி வீசும் இரவும் நீஉயிர் கேட்கும் அமுதம் நீஇமை மூடும் விழியும் நீ யாசித்தேன்
முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பே
ஒரு பார்வை நீளத்தை ஒரு வார்த்தையின் ஆழத்தைதாங்காமல் விழுந்தேனே தூங்காமல் வாழ்வேனேநதி மீது சருகைப்போல் உன் பாதை வருகின்றேன்கரை தேற்றி விடுவாயோ கதிமோட்சம் தருவாயோமொத்தமாய் மொத்தமாய் நான் மாறி போனேனேசுத்தமாய் சுத்தமாய் தூள்தூளாய் ஆனேனே
முதல் முதலாக முதல் முதலாகபரவசமாக பரவசமாக வா வா வா அன்பேஓஹோ.. தனித்தனியாக தன்னந்தனியாகஇலவசமாக இவன் வசமாக வா வா வா அன்பேஉன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனே
நீ என்பது மழையாக நானென்பது வெயிலாகமழையோடு வெயில் சேரும்அந்த வானிலை சுகமாகும்சரி என்று தெரியாமல் தவறென்று புரியாமல்எதில் வந்து சேர்ந்தேன் நான் எதிர் பார்க்கவில்லை நான்என் வசம் என் வசம் இரண்டடுக்கு ஆகாயம்இரண்டிலும் போகுதே என் காதல் கார்மேகம்
உன்னாலே உன்னாலே விண்ணாள சென்றேனேஉன் முன்னே உன் முன்னே மெய்தாள நின்றேனேஒரு சொட்டுக் கடலும் நீஒரு பொட்டு வானம் நீஒரு புள்ளி புயலும் நீ பிரமித்தேன்ஒளி வீசும் இரவும் நீஉயிர் கேட்கும் அமுதம் நீஇமை மூடும் விழியும் நீ யாசித்தேன்,
உன்னாலே உன்னாலே படத்தில் இடம்பெற்ற பாடல்,
நல்ல அற்புதமான வரிகள்.
Thursday, August 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment