பாட்டு உன் காதிலே
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்
ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…காற்றை திறக்கும் சாவிதான்… காற்றுகாதை திறக்கும் சாவிதான் … பாட்டுபாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்உடல் பூமிக்கே போகட்டும்இசை பூமியை ஆளட்டும்காற்றை திறக்கும் சாவிதான் காற்றுகாதை திறக்கும் சாவிதான் பாட்டுஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…
நீ என்பதை பொல்லாத நான் என்பதைஒன்றாக்கி நாம் செய்வது பாடல் தான்யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளதுஅதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்எண்ணி பாரடா மானுடா..என்னோடு நீ பாடடா..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…
பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழ் நாட்களேஆனாலும் தேன் தந்து தான் போகுதேநம் வாழ்கையும் வாழ் நாளை யார் கண்டதுஎன் நெஞ்சம் நீ வாழுமே பாடலேவீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்காலம் உன் உதடுகள் மூடும் போதுபாட்டு உன் வலிகளை மீண்டும் பாடும்நீ பாடினால் நல்லிசைஉன் மௌனமும் மெல்லிசைஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on everybody rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…come on come on come on..ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…oh baby..bring it up .bring it uppop up the volume…….ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஒ..ஓ…ஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ…rock with meஒ..ஓ.. சனம் .. ஆ…..ஓ….சனம்..ஓ…ஹோ
தசாவதாரம் படத்திற்க்காக எழுதிய பாடல் அற்புதம்
அடுத்து ஒரு பாடல்
ஏய் … நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் முதுகில்கட்டெறும்பு போலே ஊர்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
ஏய் விண்ணைத்தொடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவைமஞ்சள் நட்சத்திரத்தைஎன்னை தேடி மண்ணில் வரவழைத்துஉன்னை காதலிப்பதை உரைப்பேன்இன்று பிறக்கின்ற பூக்கும் சிறு புல்லுக்கும்காதல் உரைத்து முடித்தேன்காதலிக்கும் உனக்குமட்டும் இன்னும் சொல்லவில்லையே இல்லையேலட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல்லிருக்கஒற்ற சொல் சிக்கவில்லை எதனாலேபந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டுபட்டிணியா கிடப்பாளே அதுபோலே…நெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
சின்ன சின்ன செல்ல குரும்பும்சீனி சிரிப்பும் என்னை சீரழிக்குதேவிருவிருவென வளரும் பழம் என் விரதங்களை வெல்லுதேஉன்னை கரம்பற்றி எழுத்து வளை உடைத்துகாதல் சொல்லிட சொல்லுதேவெட்கம் இருபக்கம் மீசை முளைத்துஎன்னை குத்தி குத்தியே கொல்லுதேகாதலென்ற வீதி வழி கையை வீசி வந்த பின்னும்கால் கடுக்க காத்திருக்கேன் எதனாலேFஎப்ருஅர்ய் மாசத்துக்கு நாளு ஒண்ணு கூடி வரஆண்டு நாலு காத்திருக்கும் அதுபோலா..னெஞ்சாங்கூட்டில்… நெஞ்சாங்கூட்டில்…னெஞ்சாங்கூட்டில்நீயே நிற்கிறாய் பெண்ணே நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்காதல் தானே இது காதல் தானேஉன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால் நெஞ்சி ஏனடி துடிக்கவில்லைஎண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்இன்னும் பூமுகம் மறக்கவில்லைநெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் பெண்ணேநெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்
நிறைய வரிகளை நான் எனது மற்றொரு பக்கத்தில் சுட்டியுள்ளேன் படித்து மகிழுங்கள் .
Friday, August 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment